Categories
மாநில செய்திகள்

மே 31….. பைக், கார் வைத்திருப்பவர்களுக்கு ‘அலர்ட்’….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மே 31 ஆம் தேதி ஒருநாள் மற்றும் பெட்ரோல் டீசல் கொள்முதலை நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மற்றும் இந்த ஆண்டு மே 21ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சம் முதல் 10 லட்சம் வரை நடப்பு மூலதனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதனால் மே 31 ஆம் தேதி ஒருநாள் மற்றும் பெட்ரோல் டீசல் கொள்முதலை […]

Categories
தேசிய செய்திகள்

உயிருக்கு பகையாக மாறும் புகை… உலக புகையிலை எதிர்ப்பு தினம்…!!!

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் புகையிலை தொடர்பான உடல்நலக் குறைபாடுகளால் மனிதர்கள் உயிரிழக்கின்றனர். புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் 1987ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மே 31-ம் தேதி வரை… புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…!!

புதுச்சேரியில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை மே 31-ஆம் தேதி வரை நீடிப்பதாக அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு புதுச்சேரியிலும் கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மே 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு…!!

உத்திரபிரதேசத்தில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன, பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவ நிபுணர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மே 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மே 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வருமான வரி என்பது ஒருவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட அளவு பணத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் இந்த வரி ஒவ்வொரு வயதினருக்கும் தகுந்தாற்போல் மாறுபடும். இந்த கொரோனா காலத்தில் பலரும் தங்கள் வேலையை இழந்து உள்ள காரணத்தினால், மத்திய அரசு வரி செலுத்துவதற்கான காலத்தை நீட்டிட்டு இருந்தது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை வருமான வரி செலுத்தலாம் […]

Categories

Tech |