பிரிட்டனில் வரும் மே 17ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பில் அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. பிரிட்டன் அரசு, வரும் மே 17 லிலிருந்து இறுதிச் சடங்குகளில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதாவது பிரிட்டனில், இறுதிசடங்கில் 30 நபர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. பிரிட்டன் அரசு தற்போது படிப்படியாக விதிமுறைகளை தளர்த்தி வருவதால் ஜூன் மாதத்தில் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாட்டில் […]
