பள்ளி மற்றும் கல்லூரிகள் மே மாதம் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பியூசி தேர்வு நடைபெற வில்லை. இந்த வருடம் தொற்று குறைந்துள்ளதால் பி.யூ.சி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாததால் 2022-23 கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முன்கூட்டியே திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி மே 16-ம் தேதி பள்ளி மற்றும் […]
