கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மே 14ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் நின்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அம்மாநிலத்தில் மே 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மே 14ஆம் தேதி திறக்கப்படுகிறது. மே 19ஆம் தேதி வரை […]
