அசாம் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்கள் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அசாம் அரசு, மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த வருடம் “அசாம் ஆரோக்கிய நிதி” என்ற சுகாதார திட்டத்தின் கீழ் நிதி வசூலிக்கபட்டிருந்தது. அதன்மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்பூசிகள் சுமார் […]
