Categories
தேசிய செய்திகள்

மே மாதம்….. எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை….. இதோ முழு பட்டியல்…..!!!!!

மே மாதம் எந்தெந்த தினங்கள் வங்கிகளில் விடுமுறை நாட்களாக இருக்கும் என்பதைக் குறித்த பட்டியலைப் இந்த தொகுப்பில் பார்ப்போம். மே மாதத்தில் பெரும்பாலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நாட்களாகவே இருக்கும். மே மாதம் மொத்தம் 31 நாட்களை கொண்டுள்ளது. தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் என ரிசர்வ் வங்கியின் கீழ் ஏகப்பட்ட வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றி உள்ளது. மே மாதத்திற்கான விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜூன் மாதமும் ரூ. 2000… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூபாய் 2000 வாங்காதவர்கள் ஜூன் மாதமும் வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

“ஆரம்பிக்கப்பட்டது தேர்தல் வேலைகள்”…. அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்..!!

தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி ஆணையர், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தனிநபர் இடைவெளி அவசியம் கடைபிடிக்கவேண்டும் என்பதற்காக கூடுதலாக 23 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எவ்வளவு ஊழியர்கள் தேவை, பாதுகாப்பு படை வீரர்கள் எத்தனை பேர் தேவை என்ற விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் வழங்கும் தேதி மாற்றம் – தமிழக அரசு அறிவிப்பு!

மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்கள் பெற டோக்கன் மே 2, 3 தேதிகளில் வழங்கப்படும என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்கனவே ரூ.3,280 கோடி செலவில் பல்வேறு சிறப்பு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களையும் வழங்குவதாக முதல்வர் […]

Categories

Tech |