Categories
மாநில செய்திகள்

தலா ரூ.1 லட்சம்… ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!

மே தினத்தை முன்னிட்டு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவையில் உறுப்பினராக உள்ள நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என்று இபிஎஸ் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. உழைப்பாளர் தினமான இன்று அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ்நாடு சட்டமன்ற […]

Categories
உலக செய்திகள்

இரண்டு கட்சிகளுக்கிடையே விரிசல்…. மே தினம் தனியா கொண்டாடுவோம்…. எடுக்கப்பட்ட முடிவு….!!

இலங்கையில் இரண்டு கட்சிகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதால் மே தினத்தை தனியாக நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளது.  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையில் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வருகின்ற மே தினத்தை தனியாக நடத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளது. மேலும் இந்த முடிவானது கட்சியின் தொழிற்சங்கங்களும் செயற்பாட்டாளர்களின் கோரிக்கைக்கும் ஏற்ப எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை சிரேஷ்ட உதவியாளரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான இறுதி முடிவு விரைவாக […]

Categories
அரசியல்

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக போராடும்: மே தின வாழ்த்து கூறி ஸ்டாலின் உரை..!

மே முதல் நாளை நினைவு கூர்ந்திடும் வகையில், திமுக சார்பில் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்களை மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” தொழிலாளர் சமுதாயத்தின் பக்கம் எப்போதுமே உறுதியுடன் திமுக துணை நிற்கும். கொரோனா பேரிடராலும் மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் தொழிலாளர்கள் பரிதவிக்கின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக போராடும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பு 101வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பது, […]

Categories
பல்சுவை

சிந்தனையாளர் காரல் மார்க்ஸ் – தொழிலாளர்கள் தினம் உருவாக காரணமானவர்

முதலாளிகளால் வதைக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு நீதி கிடைக்க செய்த மாமனிதர் காரல் மார்க்ஸ் பற்றிய தொகுப்பு அது ஒரு இருண்ட காலம் அன்றைக்கு உழைக்கும் பாட்டாளி வர்க்கமும் புரட்சியாக சுரண்டப்பட்டு கொண்டே இருந்தது. குறைப்பதஉழைப்பதற்கும் உறங்குவதற்கு மட்டும் தான் எல்லா உடல்களுக்கும் அன்றைக்கு நேரமிருந்தது. உழைப்பாளி உயிர் வாழ்வதற்குத் தேவையான சொற்ப பணத்தை மட்டும் கூலியாக கொடுத்துவிட்டு உழைப்பை சுரண்டிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது உலக மனித குலத்தின் வரலாற்றை தெளிவாக ஆய்வு செய்தார் ஒருவர். உலகம் […]

Categories

Tech |