குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மேளம் வாசிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. குருவாயூர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மேளம் வாசிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் தற்போது தலித் இளைஞர் ஒருவர் மேளம் வாசிக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். குருவாயூர் கோயில் உள்ளிட்ட கேரளாவில் பெரும்பாலான கோவில்களில் சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மேளம் வாசிப்பது வழக்கம். அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களே வழிவழியாக இந்த பணிக்கு நியமனம் […]
