மலேசியாவில் 9 ஆண்டுகள் பிரதமராக இருந்த நஜீப் ரசாக் கடந்த 2018ஆம் ஆண்டு ஊழல் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதையடுத்து தற்போது அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் கடந்த 9 ஆண்டுகளாக நஜிப் ரசாக் என்பவர் பிரதமராக இருந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 75 கோடி ரூபாயை ஊழல் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு கோலாலம்பூர் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்ததையடுத்து நீதிபதிகள் நஜிப்பிற்கு ஊழல் செய்த குற்றத்திற்காக […]
