சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் மேல்பாடி காவல் நிலையம் அருகில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கொண்டார். வேலூர் மாவட்டம், திருவலம் அருகில் குகையநல்லூர் காலனியில் வசித்து வருபவர் சரத் (26). இவர் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வைத்து தொழில் பார்த்து வருகின்றார். இந்நிலையில் மேல்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவர் தன்னை அடிக்கடி மிரட்டி வருவதாக கூறி மேல்பாடி காவல் நிலையம் அருகில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனால் […]
