Categories
மாவட்ட செய்திகள்

“கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட கும்பல்”… மேலும் ஒருவர் அதிரடி கைது…. போலீசார் வலைவீச்சு…!!!!!!

தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கூறைநாட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தின் பெயரை கூறி தனி நபர் கடன் வாங்கித் தருவதாக ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே இருக்கும் வெண்ணங்குடியை சேர்ந்த சஞ்சய், சித்தார்த்தன், […]

Categories

Tech |