சேலத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்ற இரண்டு பெண்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் வசித்து வருபவர்கள் கல்யாணி(63), ஷோபா(56), ரேவதி(52), மாதேஸ்வரன்(39), அர்ச்சனா (35). இந்நிலையில் சொந்தக்காரர்களான 5 பேரும் இணைந்து நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் ஊத்துமலை முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோவை மாதேஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதன்பின் கோவிலில் சாமியை வழிபட்டு விட்டு திரும்பி […]
