ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக, திமுகவை கைப்பொம்மையாக ஆட்டி வைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பள்ளி மாணவி இறப்பிற்கு நீதி கேட்பதாக கூறி பாஜகவை சரமாரியாக விளாசினார். சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல் செயல்படுவது இல்லை எனவும், பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும் அதிமுகவில் ஆண்மையோடு பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இல்லை எனவும் பாஜக […]
