முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் டீசல் வழங்க முடியாது என மேற்கு வங்காள பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்குநாள் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்தியாவிலும் கொரோனா தொற்றைத் தடுக்க மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அடுத்தடுத்து கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா […]
