மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவானது நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவானது ,அசாம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்காள மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் ,அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளிலும் நடைபெற்றது. காலை 7 மணியிலிருந்து பொதுமக்கள் தங்களுடைய வாக்கை பதிவிட ,நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா தொற்றின் காரணமாக வாக்குப்பதிவு செய்ய […]
