Categories
தேசிய செய்திகள்

சிறுவனை கடத்தி… ரூ 2 லட்சம் கேட்ட கும்பல்… இல்லை என்று சொன்ன பெற்றோர்… பின் அவர்கள் செய்த இரக்கமற்ற செயல்..!!

மேற்கு வங்கத்தில் ஒரு கும்பல் சிறுவன் ஒருவனை கடத்திச்சென்று படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் தக்பங்களா என்ற பகுதியில் நேற்று வீட்டின் அருகே ரைஹான் மஹல்தர் என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.. அப்போது காலை 11 மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்  சிறுவனை கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து கடத்திய அந்தகும்பல் செல்போன் மூலம் ரைஹன் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்து, சிறுவன் உயிருடன் உங்களுக்கு வேண்டுமென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு ….!!

கடந்த 5 மாதங்களாக இந்தியாவை விட்டு வைக்காமல் கொரோனா தொற்று அனைவரையும் பதம் பார்த்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. இருந்தும் இதன் வீரியம்,  தாக்கம் தொடர்ந்து உச்சம் பெறுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றது. இந்த வகையில்தான் மாநில அரசுகள் ஊரடங்கு குறித்த பல்வேறு அறிவிப்புகளையும், உத்தரவுகளையம் பிறப்பித்து வருகின்றனர். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு – மாநிலம் முழுவதும் நடவடிக்கை ….!!

கடந்த நான்கு மாதங்களாக கொரோனாவின் பிடியில் இந்தியா சிக்கியுள்ளது. ஒரு மாநிலமும் தப்பாத வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மேற்கு வங்கத்தின் நேற்று புதிதாக 2282 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 44 ஆயிரத்து 769 ஆக உயர்ந்தது. இதில் 26 ஆயிரத்து 418 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 1147 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்து 204 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: மேற்கு வங்கம் – 2021 ஜூன் வரை இலவச அரிசி – மம்தா அதிரடி அறிவிப்பு ..!!

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது நவம்பர் மாதம் வரைக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்பன் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மேற்கு வங்கம் விரைந்தார் பிரதமர் மோடி!

ஆம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்றுள்ளார். வங்கி கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் கடந்த 20ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து சுமார் 7 […]

Categories
தேசிய செய்திகள்

சவாலான நேரத்தில் ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்கத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது – பிரதமர் மோடி ட்வீட்!

ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்கத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் நேற்று மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கத்தில் வேகம் எடுக்கும் கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 1456 ஆக உயர்வு!!

மேற்குவங்க மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1456 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 4 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, மாநிலத்தில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மொத்த இறப்புகள் இப்போது 72 ஆக உயர்ந்துள்ளதாக மேற்கு வங்க உள்துறை செயலாளர் அலபன் பாண்டியோ பாத்யாய் கூறியுள்ளார். ஆனால், கடந்த 2 நாட்களில் மாநிலத்தில் அதிகப்படியான உயிரிழப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

லட்சம், லட்சமாக கூடும்….! ”அரசால் ஒன்னும் பண்ண முடியாது” மம்தா ஆவேசம் …!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை லட்சம் லட்சமாக உயர்ந்தால் தனிமை படுத்த முடியாது என்று மம்தா பனர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல் படுத்தி உள்ளது. இதனிடையே மத்திய அரசும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாநில அரசுகள் சுகாதார பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இதனிடையே இன்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1க்கு ”அத்தியாவசிய பொருள்கள்” – கலக்கிய தொண்டு நிறுவனம் …!!

மேற்குவங்க மாநிலத்தில் 1 ரூபாய்க்கு அத்தியாவசியப் பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கி வருகின்றனர் நாடு முழுவதும் கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சில மாநிலங்களில் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றனர். அவ்வகையில் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24  பர்கானா மாவட்டத்தில் இருக்கும் போங்கான் நகரில் தற்காலிகமான பஜார் ஒன்றை தொடங்கியுள்ளனர் தன்னார்வலர்கள். நுழைவு கட்டணமாக ஒரு ரூபாயை வசூலித்து கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவைப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒருவரை கூட அனுப்ப மாட்டோம்…. அனைவரும் இந்தியர்கள்…. மம்தா அதிரடி ….!!

வங்கதேசத்திலிருந்து வாக்களித்த மக்கள் அனைவருமே இந்தியர்கள் அவர்கள் யாரும் புதிதாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் கலியாகஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் இங்கு வாக்களித்து முதலமைச்சரை தேர்வு செய்துள்ளார்கள். இவர்கள் பிரதமரை தேர்வு செய்துள்ளார்கள். இவர்கள் பஞ்சாயத்து நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளார் என்று குறிப்பிட்டார். வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்தில் […]

Categories

Tech |