Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே… “தூக்கத்தில் கண்ட கனவால் நடந்த விபரீதம்”… பெரும் பரபரப்பு…!!!!!!

மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள கானா நாட்டைச் சேர்ந்த கோபி அட்டா என்னும் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தூங்கிக் கொண்டிருந்த போது இவருக்கு ஆட்டை வெட்டுவது போன்ற கனவு வந்திருக்கிறது. அப்போது அவர் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு தனது அந்தரங்க உறுப்பின் ஒரு பாகத்தை தவறுதலாக வெட்டியுள்ளார். இதனை அடுத்து வலியால் கனவு கலைந்த உடனே தனக்கு நேர்ந்து அவலத்தை நினைத்து பதறிப் போய்விட்டார். இந்த சூழலில் ரத்தத்துடன் துடித்துக் கொண்டிருந்த கோபியை அவரது உறவினர்கள் […]

Categories

Tech |