தி.மு.க வேட்பாளர் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையுடன் பதவியேற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பேரூராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளில் சுயேச்சை-2 ,அதிமுக-7, பாஜக-11, திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலராக பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் […]
