மேயர் பிரியா ராஜன் சென்னை மாநகராட்சி 2022 – 2023 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மேயர் பிரியா ராஜன் சென்னை மாநகராட்சி 2022 – 2023 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கான நிதி மற்றும் செயல்திட்டங்கள் போன்ற அறிவிப்புகள் பின்வருமாறு: “ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலங்களில், சென்னையில் வெள்ளம் மற்றும் மழைநீர் தேக்கம் ஏற்படுகிறது. பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே சென்னையில் உள்ள […]
