Categories
மாநில செய்திகள்

160 கடைகளுக்கு சீல்….. சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை….. மேயர் பிரியா உத்தரவு….!!!!

சென்னை சவுகார்பேட்டையில் தொழில் வரி செலுத்தாமல் இயங்கிய 160 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்தது, சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாகத் தொழில் வரி மற்றும் வணிக உரிமம் பெறாமல் கடைகள் நடத்தி வருவதால் சென்னை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் வரி செலுத்தாத கடைகள், தொழில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் கடைகள், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை தொகை நிலுவை வைத்துள்ள கடைகள் மீது […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் குறைந்த தேர்ச்சி விகிதம்….. மேயர் ப்ரியா எடுத்த அதிரடி முடிவு…..!!!!

சென்னையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவில் சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 20 பள்ளிகள் 100 சதவீத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னை மேயர் பிரியா திடீர்னு செய்த செயல்…. ஆடிப்போன அதிகாரிகள்…!!!!

சென்னை மேயர் பிரியா ராஜன் நேற்று இரவு சைக்கிள் பேரணியின்போது சைக்கிள் ஓட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட செய்தி குறிப்பில், பெண்கள் பாதுகாப்பு என்பது அவர் அனைவரின் பாதுகாப்பு இதை உணர்த்தும் விதமாக சிங்காரச் சென்னை 2.0 வீதிகளில் நிகழ்வின் ஒரு பகுதியாக “பாதுகாப்பான சென்னை” என்ற கருத்தை வலியுறுத்தி சில விஷயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி பெண்களுக்கான இரவு நேரம் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியானது […]

Categories
மாநில செய்திகள்

சென்னை பட்ஜெட் எப்போது தெரியுமா?…. மேயர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் செலவு மதிப்பீடு ரூ.2,438 கோடியாகவும், வருவாய் ரூ.2,084 கோடியாகவும் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிதி பற்றாக்குறை அதிகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சாலை மற்றும் மழைநீர் வடிகால் ஆகியவற்றில் தரமான பணிகளை மேற்கொண்டு செலவை மிச்சப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள்…. மேயர் பிரியா அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேயர் பதவி பிரியா ராஜன் என்பவருக்கு வழங்கப்பட்டது. தற்போது மேயராக உள்ள பிரியா ராஜன் தனது பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். வடிகால் […]

Categories

Tech |