சென்னை சவுகார்பேட்டையில் தொழில் வரி செலுத்தாமல் இயங்கிய 160 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்தது, சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாகத் தொழில் வரி மற்றும் வணிக உரிமம் பெறாமல் கடைகள் நடத்தி வருவதால் சென்னை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் வரி செலுத்தாத கடைகள், தொழில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் கடைகள், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை தொகை நிலுவை வைத்துள்ள கடைகள் மீது […]
