தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. அதனை தொடர்ந்து சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்தது. அதன்படி எழும்பூர், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், பெரியமேடு, அண்ணாச்சாலை, திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சிறிது நேரத்துக்கு வாகன ஓட்டிகள் பெரும் […]
