Categories
அரசியல் மாநில செய்திகள்

“மேயருக்கு எதிரான அதிருப்தி நடவடிக்கைகள்”…. முக்கிய புள்ளியின் வாலை ஒட்ட நறுக்கிய திமுக‌ மேலிடம்…. கோவை அரசியலில் பரபரப்பு….!!!!!

கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருக்கிறார். திமுக வசம் இருக்கும் கோவையில் மேயர் பதவிக்கு மீனா லோகு என்பவர் போட்டியிட்டுள்ளார். ஆனால் தலைமை எளிய குடும்பத்தைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமாருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. கோவை மேயர் மாநகராட்சி கூட்டங்களை நடத்துவது, வார்டு வாரியாக சென்று பிரச்சனைகளை கேட்டு மக்கள் குறைகளை தீர்த்து வைப்பது, புதிய திட்டங்களை செயல்படுத்துவது என தீவிர களப்பணி செய்து  வருகிறார். இந்நிலையில் லோகு மீனாவுக்கு மாநகராட்சி மண்டல குழு தலைவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மேயரின் உறுதி…. அந்த ஒரு வார்த்தைக்காக…. தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்….!!!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தினர். மாநகர் பகுதியில் 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் 10000 தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் தற்காலிகமாக மாநகராட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்த மாநகராட்சி கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கோவை மேயருக்கு செம சர்ப்ரைஸ்…. தமிழக முதல்வரின் சூப்பர் கிப்ட்…. மகிழ்ச்சியில் ஆனந்தகுமார்….!!!

தமிழகத்தில் தற்போது திமுக கட்சி உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இன்று திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் கணவருக்கு தற்போது புதிதாக பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் திமுக கட்சிக்காக பல்வேறு ஆண்டுகளாக உழைத்து வந்தாலும் பெரிய அளவில் எந்த பதவிகளிலும் வகிக்கவில்லை. இருப்பினும் திமுக கட்சியில் மூத்தவராக கருதப்பட்ட ஆனந்த குமாரை கட்சியில் இருப்பவர்கள் மதிப்பதில்லை என்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா! ஒரே நாளில் இவ்வளவா…? கோவை மேயரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…..!!!!

கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருக்கிறார். இவர் தன்னுடைய நடவடிக்கைகளால் பொதுமக்களின் மத்தியில் கவனம் பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்தில் என்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இருப்பதாக திமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். கோவை மேயர் உட்க்கட்சி பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய கடமைகளை செய்வதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார். அந்த வகையில் காந்தி மா நகரில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம், அம்பாள் நகரில் நகர்நல மைய கட்டுமானம், எம்ஜிஆர் […]

Categories

Tech |