ரஷ்யா படையினரால் மெலிடோபோல் நகரத்தின் மேயர் இவான் பெடோரோவ் கடத்த பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 17 ஆவது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவ்வை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. The mayor of #Melitopol Ivan Fedorov was kidnapped, said Anton […]
