ரஷ்யாவைச் சேர்ந்த 9 ராணுவ வீரர்கள் உக்ரைன் வீரர்களிடம் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். ரஷ்யா உக்ரைன் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் உக்ரைனின் மெலிட்டோபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியது. பின்னர் அந்நகரத்தின் மேயர் இவான் பெடரோவைச் சிறைபிடித்து சென்றது. இதனைத் தொடர்ந்து அவரை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது பேச்சுவார்த்தையில் உக்ரைன் சிறைப்பிடித்த ரஷ்ய ராணுவ வீரர்களை விடுவிக்க ரஷ்யா வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையில் இன்டர்பேக்ஸ் பத்திரிகையாளர் நிறுவனம் ரஷ்யாவைச் […]
