Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே!….. “இந்த 3 நாட்களும் இதை செய்யனும்”…. மேயர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு சார்பில் வருகின்ற 13, 14, மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று தினங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் தேசிய கொடியை ஏற்றவும் பொதுமக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

4 புதிய மேம்பாலங்கள்…. மக்களுக்கு மேயரின் சூப்பர் அறிவிப்பு…!!!!

புதிதாக மேம்பாலங்கள் அமைக்கப்படும் என மேயர் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் 4-வது மண்டல ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டலத் தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.  4-ம் குடிநீர் திட்டப்பணிகள் ஜூன் மற்றும் மே மாதங்களுக்குள் நிறைவடைந்து சீரான குடிநீர் […]

Categories

Tech |