உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யப்படைகள் கடத்திச்சென்ற தங்கள் நாட்டின் மேயர்களில் சிலர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக போர்தொடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் கீவ், மரியுபோல் போன்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் அதிபர், ரஷ்ய படைகள் கடத்திச்சென்ற தங்கள் நாட்டின் மேரியர்களில் சிலர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார். ⚡️ Zelensky: Some mayors abducted by Russia turned up dead. “(Russians) […]
