Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“20 கிராம் மக்களின் கோரிக்கை”…. தீர்வு காணப்படுமா….? மேம்பால திட்டம் தொடங்கப்படுமா….???

திருமங்கலம் மேம்பால திட்டம் மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள இருவதற்கும் மேற்பட்ட கிராமங்கள் திருமங்கலத்தில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் இருக்கின்றது. இந்த கிராமங்களில் விளையும் பருத்தி, காய்கறி, மல்லிகைப்பூ உள்ளிட்ட பொருட்கள் காலை ஏழு மணிக்குள் திருமங்கலம் மார்க்கெட் பகுதிக்கு வர வேண்டும். ஆனால் இடையில் ரயில்வே கேட் பகுதி இருப்பதால் சில நேரங்களில் அடுத்தடுத்து இரண்டு முறை ரயில்கள் கடந்து செல்லும் போது […]

Categories

Tech |