Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோவையில் 252 கோடியில் மூன்று மேம்பாலங்கள்”… ஜூலை மாதத்தில் தொடங்கும் பணிகள்…!!!!

கோவை மாவட்டத்தில் மூன்று இடங்களில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. கோவை மாவட்டத்தில் மூன்று இடங்களில் புதிதாக 252 கோடி மதிப்பிலான மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. அவை கோவை காளப்பட்டி ரோடு சந்திப்பிலிருந்து துடியலூர் ரோடு சந்திப்பு வரை 1.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.60 கோடியே 40 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. சிங்காநல்லூர் உழவர் சந்தை முதல் ஜெயசாந்தி தியேட்டர் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.140 கோடியே 80 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 5 மேம்பாலங்கள்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் புதிதாக 5 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும் மேம்பாலங்கள் மூடல்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இரவு 10 மணிக்கு மேல்… “38 பெரிய மேம்பாலங்கள், 75 சிறிய மேம்பாலங்கள் மூடப்படும்”..!!

இரவு 10 மணிக்கு மேல் சென்னையில் 28 பெரிய மேம்பாலங்கள், 75 சிறிய மேம்பாலங்கள் போன்ற அனைத்தும் மூடப்படும் என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இன்று முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் அமலுக்கு வருகின்றது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை […]

Categories

Tech |