Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்!… வேற லெவலில் மாறப்போகுதாம்…. ரயில் பயணிகளுக்கு வெளியான அசத்தல் குட் நியூஸ்…..!!!!!

நாடாளுமன்றத்தில் ரயில்வே நிலையங்களின் மேம்பாடு ஒரே நிலையம் ஒரே விளைபொருள் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது‌. அதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, ரயில்வே நிலையங்களில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பிறகு முக்கிய நகரங்கள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 43 ரயில் நிலையங்களில் மறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, 21 ரயில் […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு…. வெளியான செம சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் பல புதிய வசதிகளை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இது மெட்ரோ ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாகத் திகழ்வது மெட்ரோ பயணிகள் தாங்கள் இறங்கும் இடத்தில் இருந்து சென்று வருவதற்கான வசதி மேம்படுத்தபடுவதுதான். தற்போது எழும்பூர் சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் புறநகர் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கு செல்லும் தென்னக ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பாதுகாப்புப் படைகளின் மேம்பாடு : “ரூ.1523 கோடி ஒதுக்கிய மத்திய அரசு…!!”

எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ – திபெத்திய எல்லை காவல்படை, தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றை உள்ளடக்கியது தான் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய ஆயுத காவல் படை ஆகும் . இந்த படை வீரர்கள் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, மியான்மர், நேபாளம், பூட்டான் ஆகிய அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்… பீட்டர் அல்போன்ஸ் கருத்து…!!

நாடு முழுவதும் மருத்துவ வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் மழை காரணமாக மக்கள் மிகுந்த மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் பல மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இரண்டாம் நஅலை மோசமாக இருந்த சமயத்தில் பல மாநிலங்களில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி பற்றாக்குறையில் […]

Categories

Tech |