Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (04.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.06 அடி அணையின் நீர் இருப்பு _ 27.80அடி அணைக்கு நீர்வரத்து _ 3,532 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.72 அடி அணையின் நீர் இருப்பு _ 18.9 அடி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (03.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.06 அடி அணையின் நீர் இருப்பு _ 27.80அடி அணைக்கு நீர்வரத்து _ 3,532 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.72 அடி அணையின் நீர் இருப்பு _ 18.9 அடி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (02.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.02 அடி அணையின் நீர் இருப்பு _ 27.77அடி அணைக்கு நீர்வரத்து _ 4,040 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.60 அடி அணையின் நீர் இருப்பு _ 18.8 அடி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (01.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_63.97 அடி அணையின் நீர் இருப்பு _27.73 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,118 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.43 அடி அணையின் நீர் இருப்பு _ 18.7 அடி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (31.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.64 அடி அணையின் நீர் இருப்பு _28.26 அடி அணைக்கு நீர்வரத்து _ 6,864 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 7,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.21 அடி அணையின் நீர் இருப்பு _ 18.6 […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (30.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.69 அடி அணையின் நீர் இருப்பு _28.30 அடி அணைக்கு நீர்வரத்து _ 6,563 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 7,000 கன அடி   பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85.10அடி அணையின் நீர் இருப்பு _ 18.5 […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (29.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_65.08 அடி அணையின் நீர் இருப்பு _28.61 அடி அணைக்கு நீர்வரத்து _ 6,065 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி   பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84.98அடி அணையின் நீர் இருப்பு _ 18.4 […]

Categories
ஈரோடு சேலம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (23.07.2020) நீர் மட்டம்….!!!

நெல்லை ஈரோடு சேலம்  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 52.70 அடி அணைக்கு நீர்வரத்து _ 409.84 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 நெல்லை சேர்வலாறு   அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக சரிவு…. கல்லணையிலிருந்து 7,230 கனஅடி நீர் திறப்பு!

டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து 7,230 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய தண்ணீர் அளவை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இன்றைய நிலவரப்படி கொள்ளிடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கல்லணைக்கு குறித்த நேரத்தில் காவிரி தண்ணீர் வரவில்லை…. நீர் திறப்பு ஒத்திவைப்பு!

கல்லணைக்கு குறித்த நேரத்தில் காவிரி தண்ணீர் வராததால் நீர் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது நேற்று பிற்பகல் திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்துள்ளது. முன்னதாக ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பை வந்தடைந்தது!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பை வந்தடைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது இன்று திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்துள்ளது. தண்ணீருக்கு பூத்தூவி விவசாயிகள் வரவேற்றனர். ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,643 கன அடியாக அதிகரிப்பு – 100.73 அடி நீர்மட்டம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,292 கனஅடியில் இருந்து 1,643 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக உள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100.73 அடியாகவும், நீர் இருப்பு 65.79 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து – 1,643 கனஅடியாகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், தமிழக அரசு உதவி தான் செய்கிறது – முதல்வர் விளக்கம்!

8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மேட்டூர் அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக குருவை சாகுபடிக்காக முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, மேட்டூர் அணையில் குறுவை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன், செங்கோட்டியன், கே.பி.அன்பழகன், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.73 அடியாக உள்ளது, நீர் இருப்பு 64 டிஎம்சி, […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு!

மேட்டூர் அணையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ள நிலையில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12ம் தேதி காலை 10 மணிக்கு முதலமைச்சர் நேரில் சென்று அணையை திறக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேட்டூர் அணையில் ஆட்சியர் ராமன், சார் ஆட்சியர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இறுதி கட்டத்தில் குடிமராமத்து பணிகள் – ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு!

வரும் 12ம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி இதன் மூலம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. மேட்டூர் அணையை பொறுத்தவரை போதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்டா பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே முடிக்காதது ஏன்?: ஸ்டாலின் கேள்வி!!

காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஏன் முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் 18 நாட்களில் தூர்வாரும் பணி முழுமையாக நிறைவேற்றப்படுமா? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முறைகேட்டுக்கு இடம் தராமல் வெளிப்படையாக கடைமடை வரை தங்கு தடையின்றி தூர்வார வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். அதிகாரிகளிடம் […]

Categories
மாநில செய்திகள்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கடந்த வாரம் அறிவித்துள்ளார். மேலும் குடிமராமத்து பணிகளுக்காக தமிழக அரசு 67 கொடியே 24 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனடிப்படையில் 392 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

குறுவை சாகுபடிக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை!

குறுவை சாகுபடிக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் உரிய மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடகா மாநிலம் முறையாக தண்ணீரை தராததாலும் மேட்டூர் அணையை பொறுத்தவரை கடந்த 8 […]

Categories
மாநில செய்திகள்

குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் விதைகளை விவசாயிகளுக்கு விநியோகிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அணை திறப்பால் நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் – முதல்வர் அதிரடி அறிவிப்பு…. விவசாயிகள் மகிழ்ச்சி!

ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தின் நீர் ஆதாரமாக இருக்கும் மேட்டூர் ஆணைக்கு தண்ணீர் கர்நாடக மாநிலத்தில் தோன்றி சுமார் 860 கி.மீ பயந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

Breaking : மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது!

மேட்டூர் அணையில் இருந்து குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தின் நீர் ஆதாரமாக இருக்கும் மேட்டூர் ஆணைக்கு தண்ணீர் கர்நாடக மாநிலத்தில் தோன்றி சுமார் 860 கி.மீ பயந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் […]

Categories

Tech |