குறுவை சாகுபடிக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் உரிய மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடகா மாநிலம் முறையாக தண்ணீரை தராததாலும் மேட்டூர் அணையை பொறுத்தவரை கடந்த 8 […]
