Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் திறப்பு….. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 12 மாவட்ட பொதுமக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. பருவமழை காலங்களின் போது கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அதன் பிறகு கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்தும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் […]

Categories
மாநில செய்திகள்

75-வது சுதந்திர தின விழாவை மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் மேட்டூர் அணை…. ஆர்வத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அணையில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் நடைபெற்று வரும் நிலையில், இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தின் படி அனைத்து மக்களும் தங்களுடைய வீடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தால் மக்களுக்கு எச்சரிக்கை….!!!

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதோடு, கேரளா மாநிலத்திலுள்ள வயநாடு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணா சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக காவிரிக்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….. மேட்டூர் அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை….. சற்றுமுன் அலெர்ட்….!!!

கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த எட்டாம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதனால் மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாட்களாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98 அடியாக இருந்தது. இந்நிலையில் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் […]

Categories

Tech |