மேட்டூர் அனல் மின் நிலைய அலுவலகரிடம் ரூ2 3/4 லட்சத்தை மோசடி செய்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார்.இவர் கள அலுவலராக மேட்டுர் அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நிலத்தில் செல்போன் டவர் வைப்பது தொடர்பாக ஒரு மர்மநபர் இவருடைய செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின் செல்வகுமார் அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்குக்கு முன்பணமாக 63 ஆயிரம் […]
