குஜராத் மாநில அகமதாபாத்தை சேர்ந்த நபர் ஒருவரின் டீமேட் கணக்கில் 11,677கோடி ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்ட சம்பவம் அவரை சில மணி நேரங்களுக்கு கோடீஸ்வரராக மாற்றி விட்டது. ரமேஷ் சாகர் என்ற நபர் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வருடம் இவர் கோடக் செக்யூரிட்டிசில் டிமார்ட் கணக்கு தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி இவரின் வங்கி கணக்கில் திடீரென 11,677 கோடி வரவு வைக்கப்பட்டிருந்ததாக […]
