Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேவையான மேசை, நாற்காலி விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேவையான மேசை, நாற்காலி விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே 11 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்த்து தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது.ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த […]

Categories

Tech |