வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை நூதன முறையில் திருடியுள்ள ஏமாற்று கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் கும்பல் ஏராளமாக பெருகி வருகிறது. அந்தவகையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 ஏமாற்றுக்காரர்கள், வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் போல பேசி பலருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 82 லட்சம் வரை நூதன முறையில் திருடிவருவது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் ஜனவரி 7 ஆம் தேதியன்று ஏமாற்றுக்காரர்களால் பாதிக்கப்பட்ட […]
