Categories
தேசிய செய்திகள்

“பாஜக தலைவர் வீட்டில் விபச்சார விடுதி” கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவு….. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

மேகலாயா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக பெர்னார்ட் என் மராக் என்பவர் இருக்கிறார். இவர் ஹேரா ஹில்ஸ் பகுதியின் சுயாதீன மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருக்கிறார். இவருக்கு ஹேரா ஹில்ஸ் பகுதியில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. இந்த பண்ணை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீட்டை சோதனை செய்த போது விபச்சார தொழில் நடப்பது தெரிய […]

Categories
தேசிய செய்திகள்

12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்…. மேகாலயா அரசியலில் பரபரப்பு ….!

மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி தலைமையில் முதல்வர் கன்ராட் சங்மா ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. முகுல் சங்மா தலைமையில் அதிருப்பதி இருந்ததாக தகவல் வெளியாகியது. அவரது தலைமையில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் 12 எம்எல்ஏக்களின் பட்டியல் சபாநாயகரிடம் வழங்கப்பட்டு இன்று திரிணாமுல் காங்கிரஸில் இணைவார்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கு…. முன்னாள் எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை….!!!!

மேகாலயா மாநில தேசிய பழங்குடியினர் விடுதலை கவுன்சில் தலைவரான ஜூலியஸ் டார்பாங் என்பவர் மீது கடந்த 2007 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மேகாலயா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எப்எஸ். சங்மா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் ஜுலியஸ் டார்பாங்க் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப் […]

Categories
தேசிய செய்திகள்

4 மாவட்டங்களில் இணையதளம் முடக்கம்…. 144 தடை உத்தரவு…..!!!!

மேகாலயாவில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு பொறுப்பேற்று அம்மாநில உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேகாலயாவில் போராளி குழுவான HNLC- யின் முன்னாள் செயலாளரை போலீசார் சுட்டுக் கொன்றதை அடுத்து வன்முறை வெடித்துள்ளது. வன்முறை வெடித்ததை அடுத்து நான்கு மாவட்டங்களில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது…. அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மாமனாரை உயிருடன் புதைத்த மருமகன்கள்… இதுதான் காரணமா…?

தங்களுக்கு சூனியம் வைத்ததாக நினைத்து மாமனாரை மருமகன்கள் உயிருடன் புதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேகாலயாவில் மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் மோரிஸ். இவர் தனது மகளின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மோரிசின் மருமகன்களான டிபெர்வெல், டென்சில், ஜேல்ஸ் ஆகிய 3 பேரும் தங்கள் மாமனார் அவர்களுக்கு சூனியம் வைத்து விட்டதாகவும், தீய சக்திகளை குடும்பத்தின் மீது ஏவி விட்டதாகவும் சந்தேகம் கொண்டனர். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு வலுக்கட்டாயமாக […]

Categories
தேசிய செய்திகள்

கோவா கவர்னர்… மேகாலயா மாநிலத்திற்கு மாற்றம்…!!

கோவா கவர்னர் சத்யபால் மாலிக் மேகாலயா மாநிலத்துக்கு மாற்றப்பட்டு நிக்கிறார். காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு முன்பு, அதன் கடைசி கவர்னராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் சென்ற ஆண்டு கோவா கவர்னராக மாற்றப்பட்டார். இந்நிலையில், மேகாலயா கவர்னர் ததகதா ராயின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதால், சத்யபால் மாலிக் மேகாலயா மாநில கவர்னராக மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த தகவலை ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷியாரி, கோவா கவர்னர் பொறுப்பை கூடுதலாக […]

Categories
தேசிய செய்திகள்

வயிற்று வலிக்கு மருத்துவமனை சென்ற பெண்…. வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 24 கிலோ கட்டி…!!

மேகாலயாவில் வயிற்று வலி ஏற்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து 24 கிலோ எடையுள்ள கட்டி வெளியேற்றப்பட்டு உள்ளது. மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் இருக்கின்ற ஜம்ஜே கிராமத்தில் இருக்கின்ற 37 வயது உடைய பெண்ணுக்கு கடந்த ஜூலை 29 ஆம் தேதி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் இருக்கின்ற மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்தோடு காளான்களை சாப்பிட்ட இருவர் மரணம்… 16 பேருக்கு சிகிச்சை!

மேகாலயா மாநிலத்தில் காட்டு காளான்களை சாப்பிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேகாலயா மாநிலம் மேற்கு ஜெயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் இருக்கும் லமின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயதான மோரிசன் தார், 26 வயதான கட்டிலியா கோங்லா.. இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள மலைக்குச் சென்று அங்கிருந்த காளான்களை பிடுங்கி எடுத்து வந்தனர். பின்னர் அதனை 2 குடும்பத்தினரும் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.. இதையடுத்து, மோரிசன் தாருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட, சிகிச்சைக்காக அருகில் இருக்கும் சுகாதார […]

Categories
தேசிய செய்திகள்

யாரு இடத்துல வந்து யாரு சீன் போடுறது – மோதிக் கொண்ட காவலர்கள் ….!!

ராணுவ முகாமை அமைக்கச் சென்ற இடத்தில் அசாம் காவல் துறை , மேகாலயா காவல் துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலத்தின் லம்பி என்ற கிராமத்தில் ராணுவ முகாம் ஒன்றினை அமைப்பதற்கு அந்த மாநிலத்தின் காவல் துறை ஆய்வு  நடத்தியது.  அப்போது அந்த இடத்திற்கு வந்த மேகாலயா மாநிலகாவல் துறையினர் , இந்த பகுதி எங்கள் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினர். இதையடுத்து இருதரப்பும் வாக்குவாதம் ஏற்பட்டது. தலைமையில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. […]

Categories

Tech |