ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் ஒரு வீட்டில் தீப்பற்றி எரிவதாக காவல்துறையினருக்கு நள்ளிரவு நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சுமார் 10 நிமிடங்களில் தீயணைப்பு துறையினரும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால், அதற்குள் அந்த வீடு முழுவதும் தீ பரவி மளமளவென எரிந்துள்ளது. அதன்பின்பு, வீடு மொத்தமாக சேதமடைந்து விட்டது. […]
