தெற்கு மெக்சிகோவில் மத வழிபாட்டு பயணத்திற்கு பயணிகள் பேருந்தில் சென்றனர். அப்போது பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தெற்கு மாநிலமான சியாபாசில் உள்ள சிவில் பாதுகாப்பு அலுவலகம் கூறியது, கார்பஸ் கிறிஸ்டின் விருந்து நிகழ்ச்சியில் பயணிகள் கலந்து கொண்டு, தபாஸ்கோ மாநிலத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அதிகாலை 5.30 மணிக்கு இந்தப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தபாஸ்கோ […]
