Categories
உலக செய்திகள்

அடடே…. பிரபல நாட்டில் மீட்பு படை நாய்க்கு…. சிலை திறப்பா….?

மெக்ஸிகோவில் மீட்பு படையை சேர்ந்த மோப்பநாய் ஃபிரிடாவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரு உதவி செய்த மெக்ஸிகோவின் மீட்பு படையை சேர்ந்த மோப்பநாய் ஃபிரிடாவுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஃபிரிடா என்ற 13 வயதுடைய மோப்ப நாய் ஓய்வு பெற்ற பின்னும் அதன் அபார திறனும், அழகும் குறையவே இல்லை. இது குறித்து மக்கள் பாதுகாப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரா கூறியதாவது, ” இன்று […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்…. ஒருவர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மெர்சிகோவில் முந்தைய 2 நிலநடுக்கங்களின் நினைவு நாளில் அந்நாட்டில் பயங்கர சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. வடஅமெரிக்க நாட்டில் மெக்சிகோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவி தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் வாடிக்கையானதாக  உள்ளது. இருப்பினும் சில சமயங்களில் மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் அந்த நாட்டை புரட்டி போட்டு வருகின்றது. அதில் கடந்த 1985-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி மெக்சிகோ தலைநகரான […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. நேருக்கு நேர் மோதிய சரக்கு லாரியும் தனியார் வாகனமும்…. 9 பேர் பலி….!!

மெக்சிகோவில் சரக்கு லாரியும் தனியார் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ நாட்டில் தெற்கே குர்ரிரோ கோஸ்டா கிராண்ட் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அகாபல்கோ-ஜிகுவாதனிஜோ என்ற நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றை தனியார் வாகன ஓட்டுனர் ஒருவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். இருப்பினும் சரக்கு வாகனத்தின் பின்புறம் இவரது கார் மோதியுள்ளது. அப்பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த இவரது வாகனம் சாலையில் எதிர்பக்கம் உள்ள பகுதிக்கு […]

Categories
உலக செய்திகள்

நடைபாதை மேம்பாலம்…. திறப்பு விழாவின் போது நடந்த அசம்பாவிதம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மெக்சிகோவில் புதியதாக கட்டப்பட்ட நடைபாதை மேம்பாலம் திறப்பு  விழாவின்போது  திடீரென இடிந்து  விழுந்தது. மெக்சிகோ நாட்டில் மொரிலொஸ் என்ற மாகாணம்  அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஹர்வவசா என்ற நகரில் மரக்கட்டை மற்றும் இரும்பு செயினால் புதியதாக நடைமேடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமேடை மேம்பாலம் அந்நகர மேயரால் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து  வைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவின் போது அந்த பாலத்தில் மேயர், அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் அனைவரும் நடந்து சென்றனர். அப்பொழுது […]

Categories
உலக செய்திகள்

ரெண்டு வருஷமா நடக்கல…. ஈஸ்டர் பண்டிகைக்கு அனுமதியளித்ததால்…. மெக்சிகோ மக்கள் உற்சாகம்….!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஈஸ்டர் பண்டிகையை மெக்சிகோ நாட்டு மக்கள் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர்.  மெக்சிகோ நாட்டில் இஸ்தபலபா என்ற நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் இயேசு கிறிஸ்துவின் இறுதி நாளன்று அவரை சிலுவையில் அறைந்து ஊர்வலமாக அழைத்துச் செல்வதை வீதி நாடகமாக நடித்துக் காட்டும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்களுக்கு  இந்நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு […]

Categories

Tech |