பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலமாக அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் செல் போன்கள் ஒட்டுக் கேட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது .ஆனால் இது தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் விரிவான பதில் மனு அளிக்க மத்திய அரசு தரப்பில் […]
