திருவொற்றியூர் பகுதியில் மெத் ஐஸ் என்ற போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் மகன் கைது செய்யப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் மெத் ஐஸ் என்ற போதைப்பொருள் விற்பதாக வடசென்னை இணை கமிஷனருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து திருவொற்றியூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது மெத் ஐஸ் என்ற போதைப்பொருளை விற்ற புது வண்ணார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் மணிகண்டன், ராயபுரத்தில் வசித்து வரும் […]
