இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணியை தொடங்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, போரூர் சந்திப்பு மற்றும் பூந்தமல்லி புறவழி சாலைஇடையே 8 கிலோமீட்டர் தொலைவில் உயர்த்தப்பட்ட பாதையில் திட்டப்பணி செயல்படுத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்தது. விமான நிலையம் வண்ணாரப்பேட்டை வரை, முதல் வழித்தடத்திலும் , சென்ட்ரல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் […]
