Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் என்.ஆர். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும் என்றும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: மாநிலம் முழுவதும் மெட்ரோ-பேருந்துகளில் 100% அனுமதி…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அதனால் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. டெல்லி அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனால் டெல்லியில் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50% பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்வதால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பயணிகளின் கனிவான கவனத்திற்கு…. 50% மட்டுமே…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். தற்போது  உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியா முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் […]

Categories
மாநில செய்திகள்

ஜன-1 முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!

வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வார நாட்களில் நெரிசல் மிகுந்த இடங்களில் ஐந்து நிமிட இடைவெளியிலும், மற்ற நேரத்தில் பத்து நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயில் சேவை…. இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்….!!!

பிரதமர் மோடி இன்று கான்பூர் சென்று மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் நிறைவு பகுதியைத் திறந்து வைக்க உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கான்பூர் மெட்ரோ ரயில் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளவார். இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் முழுநீள 32 கிலோமீட்டர் என்றும் ரூ.11,000 கோடி செலவில் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பினா-வாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயில் சேவை…. நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்…..!!!

பிரதமர் மோடி நாளை கான்பூர் சென்று மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் நிறைவு பகுதியைத் திறந்து வைக்க உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னதாக கான்பூர் ஐஐடியில் 54 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். கான்பூர் மெட்ரோ ரயில் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளவார். இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் முழுநீள 32 […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் – வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து மக்கள் வெளியூர் செல்வதால் மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“ஒரு தேசம் ஒரு அட்டை திட்டம்”…. அடுத்த வருடம் முதல் சென்னையிலும் அறிமுகம்….!!!!

சென்னையில்,ஜனவரி மாதம் முதல் “ஒரு தேசம் ஒரு அட்டை திட்டம்” துவங்க இருக்கிறது. இதனை அடுத்து மொபிலிட்டி கார்டின் பயன்கள் என்னவென்று கீழே பார்க்கலாம், NCMC கார்டின் மூலமாக மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள், பேருந்துகள் மற்றும் அனைத்து விதமான போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம். மேலும் ஷாப்பிங் செய்வதற்கும், வங்கி பணப் பரிவர்த்தனைக்கும் , பயன்படுத்தலாம். அதனைத் அடுத்து வங்கி பண பரிமாற்றம் ஷாப்பிங் பயண டிக்கெட் போன்ற பலவிதமான சேவைகளை ஒரே கார்டில் பெறும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மெட்ரோ ரயில் நேரம் நீட்டிப்பு…. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் இன்று  காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், பயணிகளின் வசதிக்காகவும் நாளை முதல் வார நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டித்து இயக்கப்பட இருக்கிறது. நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. முகக்கவசம் சரியாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்காமல் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில்களில் முக கவசம் அணியாவிட்டால் அல்லது சரியாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல்…. இனி வாரத்தில் 7 நாட்களும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. முதலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த காரணத்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும்…. மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மெட்ரோ ரயில் பையனும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்பவர்கள் உட்பட அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் நாளை முதல் ஞாயிறு மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல்…. இனி வாரத்தில் 7 நாட்களும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மெட்ரோ ரயில் பயணம்  செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்பவர்கள் உட்பட அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் நாளை முதல் அனைத்து ஞாயிறு கிழமைகள் மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஞாயிறு, அரசு பொது விடுமுறை நாட்களில் இனி…. புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மெட்ரோ ரயில் பையனும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்பவர்கள் உட்பட அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் நாளை முதல் ஞாயிறு மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கு புதிய தளர்வு – சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு […]

Categories
தேசிய செய்திகள்

1 மணி நேரத்திற்கு மேல்… டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்…!!!

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தளர்வுகளில் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயங்கிவருகின்றது. ரயில் நிலையங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதுபற்றி பயணிகள் ஒருவர் கூறும்போது ஒரு மணி நேரத்திற்கு மேல் வரிசையில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மேலும் கால அவகாசம் நீட்டிப்பு – அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த வகையில்கொரோனா பெருந்தொற்றால் கடைபிடிக்கப்பட்ட போது முடக்க காலமான 10.05.2021 முதல் 20.06.2021 வரை பயணிகள் பயன்படுத்தாத பயண அட்டைகளில் உள்ள பயனை எண்ணிக்கையை 29.06.2021 (இன்று) இலிருந்து அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகி பயண அட்டையில் உள்ள பயன் எண்ணிக்கையை வாடிக்கையாளர்கள் நீட்டித்துக் […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயிலில் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு…. செம சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மெட்ரோ ரயில் பையனும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பாஸ் இருந்தும் பயணிக்காத நாட்களுக்கான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 10 முதல் ஜூன் 20 வரை பயன்படுத்தப்படாத மெட்ரோ ரயில் பயண அட்டை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க காலத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் மீண்டும்…. புதிய சலுகை அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து  மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பாஸ் இருந்தும் பயணிக்காத நாட்களுக்கான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கால் மீண்டும் நீட்டிப்பு – புதிய சலுகை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மெட்ரோ ரயில் பையனும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பாஸ் இருந்தும் பயணிக்காத நாட்களுக்கான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 10 முதல் ஜூன் 20 வரை பயன்படுத்தப்படாத மெட்ரோ ரயில் பயண அட்டை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க காலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மறுஉத்தரவு வரும் வரை…. வெளியான புதிய அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும் வரை இன்று முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கு: நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை…. புதிய அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும் வரை ஜூன் 27 முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் […]

Categories
தேசிய செய்திகள்

குரங்கு பயணித்த விவகாரம்… டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்த விளக்கம்…!!!

டெல்லியில் மெட்ரோ ரயிலில் கடும் பாதுகாப்புகளை மீறி குரங்கு உள்ளே நுழைந்து பயணம் செய்த சம்பவம் பெரும் வைரலானது. நாட்டில் மிகவும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவைகளில், டெல்லி மெட்ரோ ரயிலும் அடங்கும். அங்கு எப்பொழுதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாவதும் உண்டு. இத்தகைய சூழலில் டெல்லி மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று பயணித்த சம்பவம் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. யமுனா பாலம் மற்றும் இந்திரபிரஸ்தா […]

Categories
மாநில செய்திகள்

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் 25 ஆம் தேதி மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி, மெட்ரோ வசதி அனைத்திற்கும் அரசு தடை விதித்திருந்தது. இதையடுத்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டதில் பேருந்து, ஆட்டோ , சென்னை மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் அனைத்தும் இயங்கலாம் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து கிட்டதட்ட 40 நாட்களுக்கு பின் சென்னை மெட்ரோ சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னையில் 25 ஆம் தேதி மெட்ரோ […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை…. இயங்கும் நேரம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாளை முதல் 50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று முதல் மீண்டும்…. மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் காலை 5 மணி முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மெட்ரோ ரயில் இயங்காது…. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில் தமிழகத்தில் இன்று முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று ஒரு நாள் காலை 7-இரவு 9 மணி வரை…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை ஒருநாள் காலை 7 முதல் இரவு 9 மணி வரை… அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் நாளை மெட்ரோ ரயில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கில் மெட்ரோ ரயில் இயங்காது…. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில்களில் இன்று முதல் ரத்து…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 50% கட்டண தள்ளுபடி ரத்து…. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு அன்று…. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை…..மெட்ரோ ரயில் இயங்கும்…!!!

நாடு முழுதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. . இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா  பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் காலை 5.30 – இரவு 9 மணி வரை…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை முதல் காலை 5.30-இரவு 9 மணி வரை – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை முதல்…. இந்த நேரத்தில் தான் மெட்ரோ ரயில் இயங்கும் – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோவில் முககவசம் அணியாதவர்களுக்கு…. ரூபாய் 200 அபராதம்..!!

மெட்ரோவில் ரயிலில் பயணிப்பவர்கள் முககவசம் அணியாமல் சென்றால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதன் காரணமாக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் சென்னையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது வெளிகளில் எச்சில் துப்பும் அவர்களுக்கு ரூபாய் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் விதியை மீறினால்… இன்று முதல் ரூ.200 அபராதம்… அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் முக கவசம் அணியாமல் பயணிப்பவர்களிடம் இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகள் ஓடாது எதிரொலி: இன்றும் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு…!!

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒரு சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகம் எச்சரித்தது. மேலும் ஏற்கனவே விடுமுறை எடுத்த ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவித்தது. ஆனாலும் போக்குவரத்து ஊழியர்கள் இன்றும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக சென்னையில் இன்றும் மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: 5 நிமிடத்திற்கு ஒரு முறை… கவலை வேண்டாம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் மெட்ரோ ரயில்…. வழித்தடம் அமைக்க ஆய்வு – ஓபிஎஸ் அறிவிப்பு…!!

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட வழித்தடம் அமைக்க ஆய்வு நடைபெறுவதாக நிதியமைச்சர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குறைக்கப்பட்டது மெட்ரோ ரயில் கட்டணம்…. இன்று முதல் அமல்…. பயணிகள் கொண்டாட்டம்…!!

முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய கட்டண அறிக்கையை வெளியிட்டது. கொரோன  பரவலின் காரணமாக ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து நோய் பரவல் சிறிது கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அதில் சில தளர்வுகளை ஏற்படுத்தி ரயில் சேவை மீண்டும் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வரையிலான பயணிகள் பயணித்து வந்துகொண்டிருக்கின்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் அமல்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரெயில் கட்டணம் குறைப்பு…” எத்தனை கிலோமீட்டருக்கு எவ்வளவு பணம்”… முழு விவரம் இதோ..!!

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகமான மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவதற்கு அதன் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 0 – 2 கிமீ வரை கட்டணத்தில் மாற்றமில்லை. 2- 4 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக உள்ள நிலையில், இனி 2- 5 கிமீ […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கட்டண குறைப்பு, 50% தள்ளுபடி – முதல்வர் EPS அதிரடி…!!

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் என அனைவரும் பயனடைந்து வந்தனர். இதையடுத்து மெட்ரோ ரயில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணமான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனிமே உங்க போன் மூலமாகவே பார்க்கலாம்… பயணிகளுக்கான புதிய செயலி…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக செல்போன் செயலி சேவை   தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயிலை அதிக பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ரயில் விரைவாக செல்வதால் பொதுமக்கள் அதனை விரும்புகிறார்கள். சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பயன்படும் வகையில் சி. எம்.ஆர். எல் .நிறுவனம் செல்போன் செயலி சேவை ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணத்தை மிக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே இன்று முதல் இலவசம்… புதிய அறிவிப்பு… போடு செம…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் 90 சென்டிமீட்டர் வரை உயரமுள்ள சிறுவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வு களில் ஒன்றான கட்டுப்பாடுகளுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

இனி கட்டணம் கிடையாது… சென்னை மக்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இ- பைக் உள்ளிட்டவற்றுக்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இனி சைக்கிள், எலக்ட்ரிக் பைக், ஹைப்ரிட் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாளை முதல் சென்னையில்… மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் மேலும் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை தொடரும். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை யில் காலை 5 மணி […]

Categories
உலக செய்திகள்

அந்தரத்தில் பறந்த மெட்ரோ ரயில்… தாங்கிப் பிடித்த திமிங்கல வால்… வியப்பில் ஆழ்த்திய சம்பவம்…!!!

நெதர்லாந்து நாட்டில் தண்டவாளத்தை தாண்டி சென்ற மெட்ரோ ரயிலை திமிங்கலத்தின் வால் சிற்பம் தாங்கி பிடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்ரடாம் மாகாணத்தின் பிஜ்ஹென்ஸி நகரில் டி ஆகார் என்ற பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. அது நகரின் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் பயணத்தின் இறுதி நிறுத்தமாக அமைந்துள்ளது. நீர்ப் பரப்புக்கு மேலே அமைந்திருக்கின்ற அந்த மெட்ரோ நிலையத்தில் இருக்கின்ற ரயில் […]

Categories

Tech |