டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.அங்கு அசுத்தப்படுத்துவது மற்றும் எச்சில் துப்புவது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும்.இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருவர் சிறுநீர் கழிப்பது இதுவே முதன் முறையாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி கூறுகையில், மெட்ரோ ரயில் நிலையத்தை எப்போதும் தூய்மையாக […]
