Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்….மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் அறிமுகம்…!!!

பயணிகள் மின்சார ரயில் டிக்கெட்டுகளை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெறக்கூடிய வசதியானது விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.   சென்னை மாநகரில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையானது தற்போது அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக  கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பிறகு, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகமானது, பயணிகளின் வசதிக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர், […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்….மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் அறிமுகம்…!!!

பயணிகள் மின்சார ரயில் டிக்கெட்டுகளை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெறக்கூடிய வசதியை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகரில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையானது தற்போது அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக  கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பிறகு, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகமானது, பயணிகளின் வசதிக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டின் முன்பு திடீரென உருவான 30 அடி பள்ளம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் முபீன் என்பவரின் வீட்டில் ஜபி என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.அவர் வீட்டின் முன் பகுதியில் கடந்த செப்டம்பர் 29 ஆம்தேதி  இரவு திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டது. அதனால் ஜபி பீதியில் இருந்தார். நேற்று மேலும் பல அடிகளுக்கு பள்ளம் ஏற்பட்டதையடுத்து அடுத்து  தீயணைப்புத் துறையினருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஜபி வீட்டின் முன் பகுதியில் 30 அடியில் பள்ளம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 நிமிடத்திற்கு ஒரு முறை, 10 நிமிடத்திற்கு ஒரு முறை…. முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories

Tech |