மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல இயக்கப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில்வே நிர்வாகம் பெரும் இழப்பை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனை அடுத்து தற்பொழுது கொரோனா தொற்று பாதிப்பானது படிப்படியாக குறைந்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. மேலும் ரயில் போக்குவரத்து […]
