Categories
சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி 3 நிமிடங்களுக்கு ஒரு முறை…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

சென்னையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்ணாரப்பேட்டை மற்றும் ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதாவது காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் எட்டு மணி வரையும் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளே…! நாளை முதல் 10 நிமிட இடைவெளியில்…. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!!!

வரும் ஜனவரி 1-ஆம் தேதி(நாளை) முதல் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வார நாட்களில் நெரிசல் மிகுந்த இடங்களில் ஐந்து நிமிட இடைவெளியிலும், மற்ற நேரத்தில் பத்து நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

பொய்யான அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம்…. மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை வாய்ப்புகள் இருந்தால் அதற்கான அறிவிப்புகள் அதிகாரபூர்வமான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்றும் மற்ற இணைய தளத்தில் பொய்யாக வெளியாகும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள துறைகளில் ஏதாவது வேலை வாய்ப்பு இருந்தால், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தமிழ்,ஆங்கில நாளிதழ்களிலும் மெட்ரோ ரயில்வே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையானது நவம்பர்-1 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனால் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு இன்று  முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 16000சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளையும், நாளை மறுதினமும் இரவு 12 மணி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 5 நாட்களுக்கு…. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் போர்டிஸ் மருத்துவமனை ஆகியவை சேர்ந்து மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாமை நடத்த முடிவு செய்துள்ளது . இந்த முகாம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது. மேலும் மருத்துவ முகாம் 5 நாட்கள் 10 இடங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து 20-ந் தேதி விம்கோநகர் […]

Categories
மாநில செய்திகள்

வாவ் சூப்பர்! இனி திருநங்கைகளுக்கும்…. மெட்ரோ நிர்வாகம் அசத்தல்…!!!

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்கு கழிப்பறை வசதி அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிப்பறை வசதியை திருநங்கைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பான இடத்தை கொடுத்து திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் பாகுபாடுகளை களையும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கழிவறை வசதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி கழிப்பறை தவிர்த்து தங்களுடைய பாலினத்திற்கு ஏற்ற கழிவறைகளை பயன்படுத்தவும் அவர்களுக்கு அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை…. இந்த நேரத்தில் தான் இயங்கும் – மெட்ரோ நிர்வாகம்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று முதல் 50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மே மாதம் முழுவதும்….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

மே மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும்…. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில் கட்டணம் 50% தள்ளுபடி… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று மற்றும் நாளை மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று தெலுங்கு பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி பொது விடுமுறை நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி ஆகியவையும் கொண்டாடப்பட உள்ளதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெலுங்கு வருட […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள்…. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… இன்று மதியம் 2 -இரவு 11 மணிவரை இலவசம்… செம அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது படத்தை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய […]

Categories

Tech |