Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் வினியோகம்…. அரசு புதிய அதிரடி….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய whatsapp மூலம் டிக்கெட் விநியோகம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி நேற்று முன்தினம் மெட்ரோ ரயிலில் பயணிகள் whatsapp மூலம் டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ராஜ் யோத்சவா தினத்தில் மெட்ரோ ரயிலில் 1669 பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளனர். அதே சமயம் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து […]

Categories
மாநில செய்திகள்

செமயாக கல்லாகட்டும் சென்னை மெட்ரோ…. ஜனவரி டு செப்டம்பர் வசூல் எவ்வளவு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு நம்பகமான, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. ஒவ்வொரு மாதம் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து அறிக்கையை சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2022 செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 61.12 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். அதனை போல இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே ஒரு இளைஞனால்….. மொத்த மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

டெல்லி பட்கல்மோர் மெட்ரோ நிலையத்தில், ரெயில் தண்டவாளத்தில் ஒரு பயணி நின்றதால் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  படர்பூர் பார்டரில் இருந்து ராஜா நஹர் சிங் (பல்லாப்கர்) செல்லும் வழித்தடத்தில், பயணி ஒருவர் சென்றதால், பட்கால் மோரில் பாதையில் மெட்ரோ ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்ற எல்லா மெட்ரோ ரெயில் வழித்தடங்களிலும் இயல்பான சேவை தொடருகிறது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த பயணி எதற்காக ரெயில் பாதையில் சென்றார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

ரெட் லைனில் சூப்பர் பிளான்…. ஸ்பீடு காட்டும் சென்னை மெட்ரோ…. வெளியான செம திட்டம்….!!!

சென்னையில் ப்ளூ லைன், கிரீன் லைன் என இரண்டு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்த வழித்தடங்களை நீட்டிக்கும் பணிகளுடன், புதிய வழித்தட பணிகளும் முடக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி பர்பிள் லைன், ஆரஞ்சு லைன், ரெட் லைன் உள்ளிட்டவை அடுத்தடுத்து வர உள்ளது. இதில் சோளிங்கநல்லூர் முதல் மாதாவரம் பால்பனை வரையில் ரெட் லைன் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மெட்ரோ ரயில் பாதையில் நாதமுனி மற்றும் திருமங்கலம் […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயிலில் பயணித்த 30 பயணிகளுக்கு…. பரிசு மழை… மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!!!!

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி மார்ச் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பயணிகளுக்கான குலுக்கள் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் மற்றும் 40 நாள்களுக்கான  விருப்பம் போல் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில்….. அளவில்லா பயண சலுகை வழங்கும் திட்டம்…. நாளை முதல் தொடக்கம்….!!!

பெங்களூர் மெட்ரோ ரயிலில் அளவிலா பயண சலுகை வழங்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது. மிக விரைவான மிகவும் எளிதான பயணத்தை ஏற்படுத்தி தரும் பெங்களூர் மெட்ரோ ரயில் தற்போது மூன்று நாட்களுக்கு என அளவிலான பயண சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல்  2 ஆம் தேதியான நாளை முதல் இந்த சலுகை திட்டம் தொடங்க உள்ளது. ஒருநாள் மற்றும் மூன்று நாள்கள் என அதனை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு நாளைக்கு ரூபாய் 200 பாஸ் அல்லது மூன்று […]

Categories
மாநில செய்திகள்

இன்று(மார்ச்-13) முதல் தொடக்கம்…. மாதம் முழுவதும் இலவசம்…. சென்னை மக்களுக்கு குட் நியூஸ்…!!!!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை பயணிகள் இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில் திருவொற்றியூர் நேரடி மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் அனைத்து பணிகளும் முடிவுற்றது. மேலும் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்ததன் பெயரில் இவ்விரு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு இயக்கப்படுகிறது. இவ்விரு மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் என்று […]

Categories
மாநில செய்திகள்

போடு ரகிட ரகிட…. இன்று முழுவதும் பெண்களுக்கு இலவசம்…. மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு…!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆண்களுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டியாக அனைத்து துறைகளிலும் அவர்கள் சாதித்து வருகின்றனர். தங்களுடைய ஈடு இணையற்ற உழைப்பின் காரணமாக அன்பால், தியாகத்தால் சமூக வளர்ச்சியில் அளப்பரிய களப்பணி ஆற்றும் இந்த உலகத்தை இயக்கும் அச்சாணியாக பெண்கள் திகழ்கின்றனர். இந்த பெருமைக்குரிய பெண்களை போற்றும் விதமாக இன்று (மார்ச் 8ஆம் தேதி) ஒவ்வொரு வருடமும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” அந்த ஸ்பெஷல் நாளில்…. பெண்களுக்கு இலவச பயணம்…. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆண்களுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டியாக அனைத்து துறைகளிலும் அவர்கள் சாதித்து வருகின்றனர். தங்களுடைய ஈடு இணையற்ற உழைப்பின் காரணமாக அன்பால், தியாகத்தால் சமூக வளர்ச்சியில் அளப்பரிய களப்பணி ஆற்றும் இந்த உலகத்தை இயக்கும் அச்சாணியாக பெண்கள் திகழ்கின்றனர். இந்த பெருமைக்குரிய பெண்களை போற்றும் விதமாக மார்ச் 8ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…. மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு….!!!!

இன்று முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் வார நாட்களில் வழக்கம் போல் காலை 5: 30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Omicran புதிய கட்டுப்பாடு: மெட்ரோ ரயில்களில் இனி…. சற்றுமுன் அதிரடி…!!!!

மெட்ரோ ரயில்களில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான்  தீவிரமடைந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது . இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தின் அண்டை […]

Categories
மாநில செய்திகள்

“50% கட்டண தள்ளுபடி ரத்து” நாளை முதல் அமல்…. பயணிகள் அதிர்ச்சி..!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கு அன்று…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
உலக செய்திகள்

ரணகளத்திலேயும் உங்களுக்கு குதூகலமா..?கட்டுப்பாடுகள் வேண்டாம் ” ரஷ்யாவின் முத்தமிடும் போராட்டம்”..!!

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை எதிர்த்து ரசியாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் தம்பதிகள் முத்தமிட்டு தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வைரஸ் தொற்று பெரிதாக வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு விதித்து வருகின்றது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு, சமூக இடைவெளியை தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் குறித்து அதிருப்தியையும் விரக்தியையும் தெரிவித்து வருகின்றனர். இதில் ரஷ்யாவை சேர்ந்த டன் கணக்கான தம்பதிகள் மெட்ரோ ரயில்களில் முத்தமிட்டு போராட்டங்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில்: இந்த தினம் மட்டும் நேரம் மாற்றம்- முக்கிய அறிவிப்பு!

சென்னையில் மெட்ரோ ரயில் நவம்பர் 2 ஆம் தேதி அன்று காலை 5.30   மணியிலிருந்து இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறை தளர்வை தொடர்ந்து  சென்னையில் மெட்ரோ ரயில்  காலை 7 மணி முதல் இரவு  9 மணி வரை இயக்கப்படுகிறது. இந்தநிலையில் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடந்த 29ஆம் தேதி மட்டும் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. விடுமுறை முடிந்து திரும்பி வரும் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் முடங்கிக்கிடந்த மெட்ரோ ரயில்கள்… மீண்டும் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கம்…!!

டெல்லியில் மெட்ரோ ரயில்கள் தற்போது அனைத்து இடங்களிலும் இயங்க ஆரம்பித்துவிட்டது. நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி தற்பொழுது வரை பொது முடக்கம் என்பது அமலில் இருந்து வருகிறது. ஆனால் இந்த நான்காம் கட்ட  ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்தவகையில் முக்கிய பங்காக பொதுப் போக்குவரத்து, மற்றும் சிறப்பு ரயில்கள், மெட்ரோ ரயில்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா பரவலால் மார்ச் 22 முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு தளர்வு – மெட்ரோ, மின்சார ரயில்களுக்கு அனுமதி?

4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டன.. இதனையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.. ஆனால் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் அனைத்தும் இயங்காமல் நிறுத்தப்பட்டே இருக்கின்றன.. இந்நிலையில் 4ஆம் கட்ட ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை ரத்து …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் சேவையை ரத்து செய்து நிர்வாகம் அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ சேவை கிடையாது…. நேரம் மாற்றியமைப்பு …. மார்ச் 31 வரை இதான் ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ இரயில் சேவை மாற்றியமைக்கப்ட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும்  நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் […]

Categories

Tech |