தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி முடிவடைந்து காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரை விடுமுறை தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி வெளியிட்டுள்ளார். அதன் பிறகு தசரா பண்டிகைக்காண […]
